2555
கமிஷன் வாங்குவதற்கு அரசு வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சேலம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிய பா.ம.க எ...

2359
குறுவை சாகுபடிக்காக கல்லணை நாளை மாலை திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 5 ஆயிரம் கன அடி தண்ணீர், இன்று நள்ளிரவுக்குள் திருச்சி முக்கொம்பு மேலணையை வந்த...

2849
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்துக் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் சேமிக்க வழி செய்தமைக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். நீர்வரத்து வாய...

2112
சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு, நீர் வரத்து குறைந்துள்ளதால், தற்போதைக்கு உபரி நீர் திறக்க வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீர்ப்பிடி...

2803
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டி, எந்த நேரமும் நிரம்பும் நிலையில் உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கிருஷ்ணா நதி நீர் மற்...



BIG STORY